என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அவதூறு வழக்கு ரத்து
நீங்கள் தேடியது "அவதூறு வழக்கு ரத்து"
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை நீதிபதி ஹேமலதா ரத்து செய்து உத்தரவிட்டார்.
சென்னை:
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 2013ம் ஆண்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஊழலைப் பற்றி ஜெயலலிதா பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா சார்பில் செங்கல்பட்டு கோர்ட்டில் மாவட்ட அரசு வக்கீல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனுவை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்தார்.
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 2013ம் ஆண்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஊழலைப் பற்றி ஜெயலலிதா பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா சார்பில் செங்கல்பட்டு கோர்ட்டில் மாவட்ட அரசு வக்கீல் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனுவை ஏற்று அவதூறு வழக்கை ரத்து செய்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X